258
சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார். கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால்,...

572
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததைஅடுத்து  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 553  கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 16 ஆயிர...

212
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக போலீசார் தடை விதித்துள்ளனர். ம...

241
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை துவங்கும்முன் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். பூந்தமல்லி, ...

429
குஜராத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வடோதரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடோதராவின் அகோடாவில் உள்ள குடிசைப் பகுதி வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. பல இடங்களில் தாழ...

269
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...

354
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். முல்லை நகர் பகுதியில் மழைநீர் வ...



BIG STORY